sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆழிமதுரை வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற மறியல்

/

ஆழிமதுரை வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற மறியல்

ஆழிமதுரை வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற மறியல்

ஆழிமதுரை வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்ற மறியல்


ADDED : நவ 13, 2024 09:27 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி; ஆழிமதுரை கிராமத்திற்கு பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து வைகை வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.

இக்கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்வே செய்து கொடுக்க வேண்டும், கால்வாயில் தலை மதகு பழுதடைந்துள்ளதை ஆழப்படுத்தியும்,அகலப்படுத்தியும் தர வேண்டும், அதிகரை விலக்கில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை கிராம மக்கள் நீண்ட காலமாக விடுத்து வருகின்றனர்.

நேற்று காலை 10:00 மணிக்கு ஆழிமதுரை கிராம மக்கள் விலக்கு ரோடு அருகே சாலை மறியல் போராட்டம் செய்ய வந்தனர்.

இளையான்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதான கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us