sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 போலீசை அடித்தவருக்கு 'காப்பு'

/

 போலீசை அடித்தவருக்கு 'காப்பு'

 போலீசை அடித்தவருக்கு 'காப்பு'

 போலீசை அடித்தவருக்கு 'காப்பு'


ADDED : டிச 31, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சக்திவேல், போலீஸ்காரர் சூர்யகுமார் உள்ளிட்ட போலீசார், நாட்டரசன்கோட்டையில் குற்றப்பதிவேடு குற்றவாளியான கணேசன் மகன் ஈஸ்வரன், 38, என்பவரை கண்காணிக்க சென்றனர்.

அப்போது, எஸ்.ஐ., மற்றும் உடன் இருந்த போலீசாரை ஈஸ்வரன், கையில் வைத்திருந்த கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். அவரை எஸ்.ஐ., உள்ளிட்ட போலீசார் பிடித்தனர். ஈஸ்வரனை, போலீசார், நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us