sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு

/

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு


ADDED : ஜூலை 19, 2025 12:00 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனையில் பெற்றோருக்கு தெரியாமல் இளைஞரின் உடலை உடற்கூராய்வு செய்ததாக உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

கோட்டையூர் அழகாபுரி சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா 25. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர் வீடு ஒன்றில் வேலை பார்க்கும் போது மின்சாரம் தாக்கி இறந்ததாக கருப்பையா பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

கருப்பையாவின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து வரும்படி பெற்றோரை அனுப்பி விட்டு, டாக்டர்கள்

உடற்கூராய்வு செய்ததாகவும் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் முறையாக தகவல் தராத கம்பெனி முதலாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருப்பையா உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us