sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குடிநீர் கேட்டு மறியல்

/

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஏப் 18, 2025 11:52 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:

காரைக்குடி செஞ்சை கீழ ஊரணி பகுதியில் குடிநீர் கேட்டு மக்கள் காலி குடங்களுடன் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்குடி மாநகராட்சி 31 வது வார்டு செஞ்சை கீழ ஊரணி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர்.

இப்பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

மாநகராட்சி சார்பில், வழங்கப்படும் குடிநீரும் முறையாக கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.

பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் நேற்று அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் தேவகோட்டை காரைக்குடி சாலையில் மறியல் செய்ய முற்பட்டனர்.

போலீசார் மக்களை சாலையோரம் அமர வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us