sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

/

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 01, 2025 02:06 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜன.25ல்மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் 3 படகையும், அதில் இருந்த 34 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இவர்களையும் ஏற்கனவே சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தீர்வு காண மாற்று தொழிலுக்கு செல்ல விரும்புவோருக்கு படகுகளை அரசு பெற்று கொண்டு தலா ஒரு படகிற்கு ரூ. 40 லட்சம்நிவாரணம் வழங்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மீனவர்கள்ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us