sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாலியல் பலாத்காரம்  வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை

/

பாலியல் பலாத்காரம்  வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை

பாலியல் பலாத்காரம்  வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை

பாலியல் பலாத்காரம்  வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை

1


ADDED : ஏப் 17, 2025 03:00 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 03:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:சிவகங்கையில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாய் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் முருகேசன் 63. இவர் பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் 2016 அக்.16ல் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us