sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 தேங்கிய நீரால் நோய் பரவும் அபாயம்

/

 தேங்கிய நீரால் நோய் பரவும் அபாயம்

 தேங்கிய நீரால் நோய் பரவும் அபாயம்

 தேங்கிய நீரால் நோய் பரவும் அபாயம்


ADDED : டிச 12, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியத்தில் சிவகங்கை தேவகோட்டை சாலையில் உள்ளது சருகணி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழை நீர் மருதுபாண்டியர் நகரில் உள்ள ரோட்டில் கழிவு நீராக குட்டை போல் தேங்கி நிற்கிறது.

பேவர் பிளாக் ரோடு அமைத்திருந்தும் பயனில்லாமல் போய் விட்டது. ரோட்டின் ஒரு புறத்தில் நீண்ட துாரத்திற்கு மண்ணை கொட்டி வைத்து உள்ளனர். வேறு வழியின்றி மக்கள் சாக்கடையில் நடந்து தான் கடைகளுக்கு சென்று வருகிறார்கள். கழிவுநீர் தேங்கி இரண்டு மாதமாகி விட்டதால் கொசு உற்பத்தி மையமாகி விட்டது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக கழிவு நீரை வெளியேற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us