sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கூரை பணி: எம்.பி., ஆய்வு

/

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கூரை பணி: எம்.பி., ஆய்வு

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கூரை பணி: எம்.பி., ஆய்வு

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கூரை பணி: எம்.பி., ஆய்வு


ADDED : ஜூன் 15, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ரூ.2 கோடிக்கான கூரைகள் கட்டும் பணியினை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பார்வையிட்டார்.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் மதுரை, திருப்புத்துார் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் கூரை அமைப்பதற்காக எம்.பி.,க்கள் சிதம்பரம், கார்த்தி ஆகியோர் தலா ரூ.1 கோடி வீதம் ரூ.2 கோடி ஒதுக்கினர். இந்த நிதியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார். மாங்குடி எம்.எல்.ஏ., காங்., மாவட்ட தலைவர் சஞ்சய், நகர் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us