sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி

/

வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி

வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி

வெளிநாடு அனுப்புவதாக ரூ.2 லட்சம் மோசடி


ADDED : செப் 19, 2025 02:06 AM

Google News

ADDED : செப் 19, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்று மோசடி செய்தவர் மீது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரத்தை சேர்ந்தவர் சேகர் 47. இவரது மூத்த மகன் சதீஸ்குமார் ஐ.டி.ஐ., படித்துள்ளார். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தார்.

சேகர் தனது மருமகன் சமயத்துரை மூலம் அறிமுகமான மங்காம்பட்டி ரகுபதிராஜன் 49 மூலமாக சதீஸ்குமாரை நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்கு அனுப்ப முயற்சித்தார். இதற்காக ரகுபதிராஜா ஜிபே எண்ணிற்கு சேகரின் மகன் சதீஸ்குமார் 2022 பிப்.26ல் ரூ.47 ஆயிரமும், மார்ச் 2ல் 50 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.

உறவினர் தியாகு ஜிபே எண்ணிலிருந்து ரகுபதிராஜன் ஜிபே எண்ணிற்கு ரூ.1 லட்சம் அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற ரகுபதிராஜன் வெளிநாடு அனுப்பாமலும் பணத்தை திரும்ப தராமலும் சேகரை ஏமாற்றியதாகவும் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சேகர் நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us