sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தீயணைப்பு நிலையத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்

/

தீயணைப்பு நிலையத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்

தீயணைப்பு நிலையத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்

தீயணைப்பு நிலையத்தில் ரூ.65 ஆயிரம் பறிமுதல்


ADDED : அக் 16, 2025 02:38 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலை அருகே தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு கடைகள் அமைக்க தடையில்லா சான்று வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக மாவட்ட கண்காணிப்பு குழு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பு குழு தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, எஸ்.ஐ., கண்ணன் உட்பட போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில், நிலையத்திற்குள் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.65 ஆயிரத்தை கைப்பற்றினர். நிலைய அலுவலர் மற்றும்அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி, காரைக்குடி தீயணைப்பு நிலையத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.24 லட்சம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us