sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மணல் திருட்டு: ஒருவர் கைது

/

மணல் திருட்டு: ஒருவர் கைது

மணல் திருட்டு: ஒருவர் கைது

மணல் திருட்டு: ஒருவர் கைது


ADDED : செப் 02, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 02, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; காளையார் கோவில் அருகே மறவமங்கலம் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த லாரியை மறித்தனர். லாரியில் இருந்த ஒருவர் தப்பினார். டிரைவரிடம் விசாரித்ததில் அவர் காளையார்கோவில் அருனாச்சி குடியிருப்பு போதுராஜ் 27 என்பதும் அவருடன் லாரி உரிமையாளர் மாதவநகரை சேர்ந்தவர் வந்ததும் தெரியவந்தது. முப்பையூர் பகுதியில் அனுமதியின்றி 6 யூனிட் சவடு மணல் ஏற்றி வந்ததாக கூறினார். போதுராஜை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us