sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : செப் 21, 2024 05:29 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: சருகணி இதயா மகளிர் கல்லுாரியில் இயற்பியல், உயிர் வேதியியல், வேதியியல் துறை இணைந்து இயற்பியல் உயிர் வேதியியல் அறிவியலில் சமீபத்திய ஆராய்ச்சி போக்குகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

செயலாளர் பாத்திமா பவுலா தலைமை வகித்தார். முதல்வர் மரிய ஜோசபின் முன்னிலை வகித்தார். உயிர் வேதியியல் துறை தலைவி உஷாராணி வரவேற்றார். குமரேசன் ராமநாதன் நுண்ணுயிரிகளின் மருத்துவ முக்கியத்துவம் என்ற தலைப்பிலும், பசியாபழம் ராமசாமி சூரிய மின்கலனின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும், யுவலோசினி ஆராய்ச்சி முக்கியத்துவம் என்ற தலைப்பில், பெனடோ மசபெலா சூரிய விண்கல பயன்பாடு பற்றியும், சுகந்தி, தவசுராஜ் நானோ தொழில்நுட்பம் பற்றியும் பேசினர். இயற்பியல் துறை தலைவி சங்கவி, பேராசிரியர் கலைச்செல்வி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us