sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அக்.22ல்  சஷ்டி  விழா காப்பு கட்டுதல்

/

அக்.22ல்  சஷ்டி  விழா காப்பு கட்டுதல்

அக்.22ல்  சஷ்டி  விழா காப்பு கட்டுதல்

அக்.22ல்  சஷ்டி  விழா காப்பு கட்டுதல்


ADDED : அக் 19, 2025 06:00 AM

Google News

ADDED : அக் 19, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி கோயிலில் இவ்வாண்டு சஷ்டி விழா அக்.

22ல் பாலதண்டாயுதபாணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அக். 22 முதல் அக். 26 ந் தேதி வரை தண்டாயுதபாணிக்கு லட்சார்ச்சனை நடை பெற உள்ளது. முருகபெருமான் தினமும் சிறப்பு அலங்காரத்தில் யானை, தங்க குதிரை, கைலாச வாகனம், வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வருவார். ஆறாம் நாள் சஷ்டி தினத்தன்று சூரசம்ஹாரம் அதனை தொடர்ந்து , 7 ம் நாள் தெய்வானை திருமணம், எட்டாம் நாள் வள்ளி திருமணம் தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் முருக பெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us