sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

/

முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : அக் 08, 2011 11:00 PM

Google News

ADDED : அக் 08, 2011 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கண்மாயில் ஏலம் விடப்பட்ட கருவேல மரங்கள் வெட்டபட்டு வருகின்றன.

முள்செடிகள் முதுகுளத்தூர்- கடலாடி செல்லும் ரோட்டோரங்களில் குவிக்கபட்டுள்ளன. மேலும் முள்செடிகள் மீது செல்லும் டூவீலர்கள் 'பஞ்சர்' ஆகி நீண்டதூரம் தள்ளிக்கொண்டு செல்ல நேரிடுகிறது. எனவே, ரோட்டோரம் குவிக்கப்பட்டுள்ள முள்செடிகளை ஏலம் எடுத்தவர்கள் அகற்ற வேண்டும்.










      Dinamalar
      Follow us