/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கறவை மாடுகளுக்கு சிறப்பு முகாம்
/
கறவை மாடுகளுக்கு சிறப்பு முகாம்
ADDED : ஜன 28, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: கறவை மாடுகளுக்கு சினை ஊசி செலுத்தும் சிறப்பு முகாம் திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தலில் நடந்தது.
கால்நடை மற்றும் பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஞானசுப்ரமணியன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கறவை மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் ஊசி செலுத்தினர்.
நேற்று 25 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. பருவ காலங்களில் கறவை மாடு பராமரிப்பு குறித்து ஆலோசனை, மருந்து வழங்கப்பட்டன.

