sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு இசைபள்ளியில் கோடை கால பயிற்சி 

/

அரசு இசைபள்ளியில் கோடை கால பயிற்சி 

அரசு இசைபள்ளியில் கோடை கால பயிற்சி 

அரசு இசைபள்ளியில் கோடை கால பயிற்சி 


ADDED : மே 07, 2025 02:09 AM

Google News

ADDED : மே 07, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் வயது 6 முதல் 16க்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாட்டு, பரதம், நடனம், ஓவிய பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, பாட்டு, பரதம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலைகளில் மாணவர்களுக்கு சனியன்று மாலை 4:00 முதல் 6:00 மணி வரையிலும், ஞாயிறன்று காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தவிர கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கலைத்திறனை வளர்க்க அரசு இசைப்பள்ளியில் மே 6 முதல் 25 ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பாட்டு, பரதம், கிராமிய நடனம், ஓவியம் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடிவில் மாணவர்களுக்கு சான்று வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 97863 41558ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.






      Dinamalar
      Follow us