sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கீழடி அருங்காட்சியகத்தில் தமிழ் புத்தகம் விற்பனை நிறுத்தம்

/

 கீழடி அருங்காட்சியகத்தில் தமிழ் புத்தகம் விற்பனை நிறுத்தம்

 கீழடி அருங்காட்சியகத்தில் தமிழ் புத்தகம் விற்பனை நிறுத்தம்

 கீழடி அருங்காட்சியகத்தில் தமிழ் புத்தகம் விற்பனை நிறுத்தம்


ADDED : நவ 21, 2025 05:00 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் கீழடி குறித்த தமிழ் புத்தகம் விற்பனை நிறுத்தப்பட்டதால், ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் 2015 முதல் அகழாய்வு நடந்து வருகின்றன. இதுவரை பத்து கட்ட அகழாய்வு முடிந்த நிலையில் கீழடியில் கண்டறியப் பட்ட பொருட்களை பொதுமக்கள் காணும் வகையில் அருங்காட்சி யகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சி யகத்தில் தொல்லியல் துறை சார்பில் புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டு கீழடி அகழாய்வு குறித்த தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர தமிழ் இலக்கியங்கள், அகழாய்வு குறித்த புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. கடந்த சில வாரமாக தமிழ் புத் தகங்கள் விற்பனை செய்யப்படவே இல்லை.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தமிழ் புத் தகங்கள் விற்பனை நிறுத்தப்படவில்லை. புத்தகங்கள் காலியாகி விட்டதால் மீண்டும் அச்சடிக்க கொடுத்துள்ளோம், இன்னமும் வரவில்லை, என்றனர்.






      Dinamalar
      Follow us