sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் 'போக்சோ'வில் கைது

/

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் 'போக்சோ'வில் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் 'போக்சோ'வில் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியர் 'போக்சோ'வில் கைது


ADDED : செப் 23, 2025 06:22 AM

Google News

ADDED : செப் 23, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் அருகே கட்டுக்குடிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் ஆரோக்கியசாமி 51.

இவர் அப்பள்ளியில் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, மாணவிகளின் பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர், உலகம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து அவரை திருப்புத்துார் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி, ஆரோக்கியசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us