sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நெடுஞ்சாலை ஓரத்தில் காத்திருக்கும் ஆபத்து

/

நெடுஞ்சாலை ஓரத்தில் காத்திருக்கும் ஆபத்து

நெடுஞ்சாலை ஓரத்தில் காத்திருக்கும் ஆபத்து

நெடுஞ்சாலை ஓரத்தில் காத்திருக்கும் ஆபத்து


ADDED : ஏப் 22, 2025 06:00 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நீட்டிக் கொண்டுஇருக்கும் கம்பிகளுடன் ஆபத்தான முறையில் கால்வாய் திறந்து கிடக்கிறது.

காரைக்குடி-திண்டுக்கல்தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்ட போது சில இடங்களில் கால்வாய் பணி முழுமை அடையாமல் அரைகுறையாக விடப்பட்டது.

நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே சாலை மற்றும் கால்வாய் பணி முடிக்கப்பட்டதால் பல இடங்களில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் செயல்படும் நகர்மண்டப கட்டடத்திற்கு எதிரில் கால்வாய் பணிகள்முழுமை அடையாமல் விடப்பட்டதால் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளுடன் கால்வாய் ஆபத்தாக திறந்தே கிடக்கிறது.

இரவு நேரங்களில் பலர் கால்வாயில் விழுந்து செல்லும் நிலை உள்ளது. கால்வாயை முறையாக மூடி, தேவையான இடங்களில் சிறு பாலம் அமைத்து ஆபத்தான பள்ளங்களை சரிசெய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us