sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மலைப்பாம்பு சிக்கியது

மலைப்பாம்பு சிக்கியது

மலைப்பாம்பு சிக்கியது


ADDED : நவ 13, 2024 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 09:29 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி; கண்ணமங்கலப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நவ. 12ம் தேதி இரவு மலைப்பாம்பு ஒன்று கோழிகளை விழுங்கி கொண்டு திரிவதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் வந்தது. நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் வீரர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று பாம்பை தேடினர். புதருக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது தெரிந்தது.

அதைப் பிடித்த தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினர் மூலம் பிரான்மலை காட்டில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us