sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோடை வெயில் துவங்கியது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லை

/

கோடை வெயில் துவங்கியது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லை

கோடை வெயில் துவங்கியது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லை

கோடை வெயில் துவங்கியது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் இல்லை


ADDED : மார் 07, 2024 05:27 AM

Google News

ADDED : மார் 07, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழல் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கோயம்புத்துார் உள்ளிட்ட நகரங்களுக்கு 70 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். கோடை என்பதால் பயணிகளுக்கு பஸ் ஸ்டாண்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. அமர இருக்கையும் இல்லை.

சிவகங்கை நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. கோடைகாலம் என்பதால் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் உள்ளது.

எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி பஸ் ஸ்டாண்டில் உள்ள சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரத்தை முறையாக பராமரித்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us