sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரேஷனில் பொருள் வாங்காதவர்கள் பொருளில்லா அட்டையாக மாற்றலாம்

/

ரேஷனில் பொருள் வாங்காதவர்கள் பொருளில்லா அட்டையாக மாற்றலாம்

ரேஷனில் பொருள் வாங்காதவர்கள் பொருளில்லா அட்டையாக மாற்றலாம்

ரேஷனில் பொருள் வாங்காதவர்கள் பொருளில்லா அட்டையாக மாற்றலாம்


ADDED : நவ 22, 2024 04:25 AM

Google News

ADDED : நவ 22, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,: ரேஷன் கடைகளில் பொருள் வாங்காதவர்கள் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது உரிமத்தை விட்டுக்கொடுக்கலாம்.

தங்களது உரிமத்தை விட்டுக்கொடுக்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோத் திட்ட வலைதளமான www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் வாயிலாக தங்களது உரிமத்தை விட்டுக்கொடுத்து குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us