sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குப்பைகளால் அவதி

/

குப்பைகளால் அவதி

குப்பைகளால் அவதி

குப்பைகளால் அவதி


ADDED : செப் 23, 2025 04:11 AM

Google News

ADDED : செப் 23, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பையால் பொதுமக்கள் சுகாதாரக்கேட்டில் சிக்கி தவிக் கின்றனர்.

இப்பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் வீடு, வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர். இங்கு மட்டுமின்றி தாலுகா, நீதிமன்றம், மின்வாரிய அலுவலகத்தை சுற்றிலும் குப்பை கொட்டி யுள்ளதால், அலுவலகங் களுக்கு செல்லமுடியாமல் மக்கள், அலுவலர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டுவதற்கு நகருக்கு வெளியே இடம் தேர்வு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us