sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 மயான பாதை இல்லை தவிப்பில் கிராம மக்கள்

/

 மயான பாதை இல்லை தவிப்பில் கிராம மக்கள்

 மயான பாதை இல்லை தவிப்பில் கிராம மக்கள்

 மயான பாதை இல்லை தவிப்பில் கிராம மக்கள்


ADDED : டிச 10, 2025 09:06 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல பாதை வசதி இல்லாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

இவ்வொன்றியத்தில் காளாப்பூர், மற்றும் சதுர்வேதமங்கலம் கிராமங்களுக்கு உட்பட்ட மயானங்கள் அப்பகுதி வழியாக ஓடும் பாலாற்றங்கரையில் உள்ளது.

மழைக்காலங்களில் வெள்ளம் வரும்போது அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி மயானத்திற்கு இறந்தவர்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த இரு கிராமங்களிலும் மயானத்திற்கு செல்ல பாலத்துடன் கூடிய பாதை அமைத்து தர அப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us