sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெண் தற்கொலை; உறவினர்கள் கைது

/

பெண் தற்கொலை; உறவினர்கள் கைது

பெண் தற்கொலை; உறவினர்கள் கைது

பெண் தற்கொலை; உறவினர்கள் கைது


ADDED : ஆக 27, 2025 12:16 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை; தேவகோட்டை கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த நாகரெத்தினம், பாலமுருகன் இருவரும் சகோதரர்கள். நாகரெத்தினம் மனைவி கவிதா. 40., இவர் வீட்டுக்கு அருகிலேயே சகோதரர் பாலமுருகன் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இரண்டு குடும்பத்தாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தகராறின் போது சகோதரர் மனைவி நித்திய கல்யாணி 38., நாகரெத்தினம் மனைவி கவிதாவை திட்டியதால் வேதனையில் கவிதா நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்து போனார். தனது தாயார் தற்கொலைக்கு திட்டியது தான் காரணம் என கவிதாவின் மகள் அகிலா, சித்தி நித்தியகல்யாணி 38., தாத்தா கிருஷ்ணன் 88., மீது போலீசில் புகார் செய்தார். தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us