sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், காரில் வைத்து பெண் கொலை; ஒருவர் கைது

/

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், காரில் வைத்து பெண் கொலை; ஒருவர் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், காரில் வைத்து பெண் கொலை; ஒருவர் கைது

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், காரில் வைத்து பெண் கொலை; ஒருவர் கைது


ADDED : நவ 07, 2025 07:56 AM

Google News

ADDED : நவ 07, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடியில் காரில் வைத்து பெண் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்குடி மருது பாண்டியர் நகர் சேர்ந்தவர் பாண்டி மனைவி (மகேஸ்வரி 38. இவர் நேற்று ஆவுடைபொய்கை அருகே காரில் இறந்த நிலையில் கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலையில் காயம் 'ஏற்பட்டு இறந்து கிடந்த மகேஸ்வரி உடலை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து டி.எஸ்.பி., கவுதம் உத்தரவி்ன் பெயரில் 'தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மகேஸ்வரிக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்த காரைக்குடி லட்சுமி நகரை சேர்ந்த (வேலுச்சாமி மகன் சசிகுமார் 33, மகேஸ்வரியுடன், வீட்டுமனை காட்டுவதற்காக காரில் வந்தது தெரிய வந்தது.

சசிக்குமாரை பிடித்து விசாரித்த போது தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மகேஸ்வரி இழுத்தடிப்பு செய்ததால் 'ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகை எடுத்துச் சென்று அடகு வைத்துள்ளார். மகேஸ்வரியின் அலைபேசியில் இருந்து கணவர் (பாண்டிக்கு, புரோக்கர் ஒருவரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிகுமார் மெசேஜ் அனுப்பி உள்ளார். சசிகுமாரை கைது செய்த போலீசார், அடகு வைத்த நகையையும் மீட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us