நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ராகுல் 22, இவர் மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே டூவீலரில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து பலியானார்.
மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.