sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

சிக்னலை மதிக்காத தி.மு.க., வேட்பாளர்

/

சிக்னலை மதிக்காத தி.மு.க., வேட்பாளர்

சிக்னலை மதிக்காத தி.மு.க., வேட்பாளர்

சிக்னலை மதிக்காத தி.மு.க., வேட்பாளர்


ADDED : ஏப் 02, 2024 02:04 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராணி நேற்று இரண்டாவது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று காலை குத்துக்கல்வலசையிலில் தொடங்கிய அவர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஓட்டுகள் சேகரித்தார்.

மாலையில் டவுன் பகுதியில் ஓட்டு கேட்டு சென்ற அவரின் வாகனம் நடுபல்க் என்னும் இடத்தில் உள்ள சிக்னல் சிவப்பு விளக்கு எரிந்த நிலையில் நிற்காமல் சென்றது. இதனால் மறுபுறத்தில் சிக்னல் கிடைத்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் எந்த புறமும் செல்ல முடியாமல் தவித்தன.

சிக்னலில் நின்றவர்கள் பிரசாரத்தின் போதே இவ்வளவு செய்கிறார்கள் இனி வெற்றி பெற்று எம்.பி.,யானல் என்ன செய்வார்களோ என புலம்பினர். அப்பகுதியில் நின்றிருந்த போக்குவரத்து போலீசாரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us