sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

பக்கெட் பிரியாணி சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்

/

பக்கெட் பிரியாணி சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்

பக்கெட் பிரியாணி சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்

பக்கெட் பிரியாணி சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்


ADDED : ஜூன் 22, 2025 09:22 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டளையூரை சேர்ந்த சகோதரர்கள் அழகு ராஜன் 43. கண்ணன் 38. இவர்கள் நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் ஓட்டலில் அசைவ பிரியாணி பக்கெட் பார்சல் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து சாப்பிட்டனர்

சிறிது நேரத்தில் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடையம் தனியார் மருத்துவமனையில் தந்தை மாடசாமி 77, அழகு ராஜன், கண்ணன், கண்ணன் மனைவி அன்னலட்சுமி ,அவரது குழந்தைகள் ஹரிஷ்கா, ஹரிணி, ஹரிஹரசுதன் மற்றும் அழகுராஜன் குழந்தைகள் ஸ்ரீராம், ரித்திகா ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கெட்டுப்போன உணவு சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என கடையம் போலீசார் விசாரிக்கின்றனனர்.






      Dinamalar
      Follow us