sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

மிளகாய் பொடி துாவி தொழிலாளி மீது தாக்குதல்

/

மிளகாய் பொடி துாவி தொழிலாளி மீது தாக்குதல்

மிளகாய் பொடி துாவி தொழிலாளி மீது தாக்குதல்

மிளகாய் பொடி துாவி தொழிலாளி மீது தாக்குதல்


ADDED : செப் 23, 2025 06:24 AM

Google News

ADDED : செப் 23, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி; தென்காசியில் பட்டப்ப கலில் கூலி தொழிலாளி ஒருவரை மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி, மது பாட்டிலை உடைத்து கழுத்து மற்றும் கைகளில் குத்தி தாக்கினர்.

சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கூலி தொழிலாளி, தென்காசி யானைப்பாலம் அருகே உள்ள கோயில் மடத்தில் படுத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது கண்களில் மிளகாய் பொடி துாவி பின்னர் மது பாட்டிலை உடைத்து அவரது கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக குத்தி தாக்கினர் . காயமடைந்த ரமேஷை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us