sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

காட்டு மாடு தாக்கி விவசாயி பலி ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

/

காட்டு மாடு தாக்கி விவசாயி பலி ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

காட்டு மாடு தாக்கி விவசாயி பலி ரூ. 50 ஆயிரம் நிவாரணம்

காட்டு மாடு தாக்கி விவசாயி பலி ரூ. 50 ஆயிரம் நிவாரணம்


ADDED : செப் 28, 2025 03:52 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி கருப்பசாமி (68), வயலில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காட்டு மாடு வந்து தாக்கியது. தப்பிக்க முயன்ற கருப்பசாமி மண்வெட்டியால் காட்டு மாட்டை தாக்கினார். மாடு முட்டியதில் கருப்பசாமி உயிரிழந்தார். மாடும் உயிரிழந்தது.

சம்பவ இடத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரணமாக ரூ.50 ஆயிரம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us