sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

மனைவி உயிரை காவு வாங்கிய கணவர் குடிப்பழக்கம்

/

மனைவி உயிரை காவு வாங்கிய கணவர் குடிப்பழக்கம்

மனைவி உயிரை காவு வாங்கிய கணவர் குடிப்பழக்கம்

மனைவி உயிரை காவு வாங்கிய கணவர் குடிப்பழக்கம்


ADDED : ஏப் 02, 2025 03:11 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:சங்கரன்கோவில் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி, மகள் விஷம் குடித்தனர். இதில் மனைவி பலியானார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் வடக்கு மாவிலியூத்தை சேர்ந்தவர் கனகராஜ். விவசாயி. இவரது மனைவி திருமலைச்செல்வி 39. இவர்களுக்கு மகள் காயத்ரி 18, உட்பட 3 குழந்தைகள் உள்ளனர். காயத்ரி பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கனகராஜிற்கு மது பழக்கம் உள்ளது. தினமும் மது போதையில் வீட்டில் தகராறு செய்வாராம். இதனால் மனமுடைந்த திருமலைச்செல்வி, காயத்ரியுடன் சேர்ந்து விஷம் குடித்தார்.

இருவரும் ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் திருமலைச்செல்வி இறந்தார். காயத்ரி சிகிச்சையில் உள்ளார். சின்ன கோவிலாங்குளம் போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us