sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தென்காசி

/

இளம்பெண் எரித்துக் கொலை

/

இளம்பெண் எரித்துக் கொலை

இளம்பெண் எரித்துக் கொலை

இளம்பெண் எரித்துக் கொலை


ADDED : பிப் 12, 2025 02:14 AM

Google News

ADDED : பிப் 12, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்காசி:எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், கொல்லம் --- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்துார் குளம் பகுதியில், 30 வயது பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். எஸ்.பி., அரவிந்த் சம்பவ இடத்தில் விசாரித்தார்.

விரலில் மெட்டி இருந்தது. உடல் முழுதும் கரிக்கட்டையான நிலையில், ஒரு கை மட்டும் எரியாமல் இருந்தது. அருகில் மது பாட்டில் கிடந்தது. சம்பவம் குறித்து இலத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us