sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு

/

டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு

டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு

டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள் பாதிப்பு


ADDED : ஜூலை 13, 2011 10:31 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம் : தேவாரம் மெயின் பஜாரில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவாரம் மெயின் ரோட்டில் 50 மீ., இடைவெளியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. தேவாரம் சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை, பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல இந்த ரோட்டை கடந்து செல்ல வேண்டும். இதனால் மக்கள் நடமாட்டம் மெயின் ரோட்டில் அதிகளவில் இருக்கும். டாஸ்மாக் கடை பார்களுக்கு செல்லும் குடிமகன்கள் ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.



புதிய தமிழகம் ஒன்றிய நிர்வாகி தங்கப்பாண்டியன் கூறியதாவது: பள்ளி முடிந்து மாணவிகள் செல்லும்பாதையில் குடிமகன்கள் ரோட்டை மறித்து நின்று தகராறு செய்கின்றனர். விபத்துகளும் நடக்கிறது. கடைகளை வேறு இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் மாற்ற வேண்டும்,'என்றார்.










      Dinamalar
      Follow us