sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மழையில் சேதமடைந்த வீடுகளில் கலெக்டர் ஆய்வு

/

மழையில் சேதமடைந்த வீடுகளில் கலெக்டர் ஆய்வு

மழையில் சேதமடைந்த வீடுகளில் கலெக்டர் ஆய்வு

மழையில் சேதமடைந்த வீடுகளில் கலெக்டர் ஆய்வு


ADDED : மே 10, 2024 05:22 AM

Google News

ADDED : மே 10, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே இடவெட்டி ஊராட்சியில் மீன்முட்டி, சாஸ்தாம்பாறை, ஆசாரிபரம்பு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அதில் நான்கு வீடுகளின் மேல் கூரை, மரம் விழுந்து இரண்டு வீடுகள் ஆகியவை சேதமடைந்தன. அவற்றை இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் நேற்று பார்வையிட்டார். இடவெட்டி ஊராட்சி தலைவர் பின்சிமார்ட்டின், தொடுபுழா தாசில்தார் பிஜிமோள், காரிகோடு கிராம அலுவலர் ஷாஜி உள்பட பலர் உடனிருந்தனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது., சேதமடைந்த வீடுகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.

சேதங்களை கணக்கிடுவதற்கு ஊராட்சி உதவி பொறியாளர், காரிகோடு கிராம அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர், என்றார்.






      Dinamalar
      Follow us