sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

/

அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை தேதி நீட்டிப்பு

அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை தேதி நீட்டிப்பு


ADDED : ஆக 07, 2024 05:41 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு பெண்கள் ஐ.டி.ஐ.,யில் 2024 ஆம் ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: பயிற்சி மையத்தில் 8ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தையல் தொழிற்பிரிவுக்கும், 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், மொபைல் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ், ஏ.சி., மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் சேர்ந்து தொழில் பயிற்சி பெறலாம். பயிற்சிக்கான கட்டணம் இல்லை. தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவிகளுக்கு அரசு உதவித்தொகையுடன் பல்வேறு நலத்திட்டங்கள் சலுகைகளும் உள்ளன. பயிற்சி மையத்தில் நேரடி சேர்க்கைக்கான தேதி ஜூலை 31 ல் முடிவதாக இருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 16 வரை சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us