sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பணம் தராததால் கணவர் தற்கொலை

/

பணம் தராததால் கணவர் தற்கொலை

பணம் தராததால் கணவர் தற்கொலை

பணம் தராததால் கணவர் தற்கொலை


ADDED : மார் 25, 2024 05:50 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி : வேலப்பர் கோயில் அருகே கதிர்வேல்புரத்தைச் சேர்ந்தவர் குமார் 33, இவரது மனைவி காட்டு ராணி 31, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மதுபழக்கத்திற்கு அடிமையான குமார் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

நேற்று முன் தினம் வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியை விற்பதற்கு குமார் எடுத்துச் சென்றுள்ளார். மனைவி தடுத்ததால் கோபித்துக் கொண்டு வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்தார்.






      Dinamalar
      Follow us