sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்

/

ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 22, 2024 03:19 AM

Google News

ADDED : ஆக 22, 2024 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: 'ஊராட்சிச் செயலர்கள் ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் இணைக்க', கோரி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளர்கள் சங்கம் சார்பில், ஊராட்சிச் செயலர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் சுருளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுக்குழு உறுப்பினர் ரதவேல், செயற்குழு உறுப்பினர் சாகூல்ஹமீது, ஆண்டிபட்டி ஒன்றியத் தலைவர் மார்க்கண்டன், சின்னமனுார் ஒன்றியத் தலைவர் பிரசாந்த், மாவட்ட மகளிரணித் தலைவி தமிழ்செல்வி, மாநில மகளிரணி நிர்வாகி திலகவதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்டத்தில உள்ள 130 ஊராட்சிகளில் 102 பேர் பணியில் உள்ளனர். 28 ஊராட்சிகளில் செயலர் பணியிடம் காலியாக உள்ளன.

நேற்று 85 ஊராட்சிச் செயலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் ஊராட்சிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us