sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓய்வு பெற்ற ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை

/

ஓய்வு பெற்ற ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை

ஓய்வு பெற்ற ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை

ஓய்வு பெற்ற ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை


ADDED : ஜூலை 17, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : உத்தமபாளையம் இந்திரா நகர் மூதாட்டி லோகமணி 78. இவர் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்று மகனுடன் வசித்தார்.

லோகமணியின் கணவர் ரங்கசாமி 3 மாதங்களுக்கு முன் இறந்தார். ஜூலை 11ல் லோகமணி வாந்தி எடுத்தார்.

இதுகுறித்து மகன் குமனன், அவரது மனைவி பிரியா விசாரித்தனர். லோகமணி வீட்டில் கழிப்பறை கழுவும் மருந்தை குடித்ததாக கூறினார். உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

பின் மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து தீவிர சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலன் இன்றி லோகமணி இறந்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us