sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை

/

மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை

மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை

மேகமலை பகுதியில் 10 நாட்களுக்கு பின் மழை


ADDED : ஜூன் 19, 2024 04:58 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம், : கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்யவில்லை. இதனால் வெயில் தாக்கம் அதிகரித்தது. மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு, மகாராசாமெட்டு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வானம் மேக மூட்டமாக இருந்தது.

நேற்று காலை முதல் மழை தொடர்வதால் ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண் ணியாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சுருளியாறு மின் நிலையத்தில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.நேற்று காலை 10 மணிக்கு கம்பத்தில் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து 15 நிமிடங்கள் பெய்த மழை பின் நின்று விட்டது. ஆனால் வெயில் குறைந்து வானம் மேக மூட்டமாக உள்ளது. பெரியகுளம் பகுதியில் மதியம் ஒரு மணிக்கு சிறிது நேரம் மழை பெய்து பின் வெயில் அதிகரித்தது.






      Dinamalar
      Follow us