sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சட்டசபை வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனி அறை

/

சட்டசபை வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனி அறை

சட்டசபை வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனி அறை

சட்டசபை வாரியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க தனி அறை


ADDED : ஆக 08, 2024 05:35 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையில் சட்டசபை தொகுதி வாரியாக இயந்திரங்களை பாதுகாத்து வைக்க அறைகள் அமைக்கும் பணி துவங்கியது.

அனைத்து மாவட்டங்களிலும் மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள இயந்திரங்களை சட்டசபை தொகுதி வாரியாக அலுமினியத்தால் செய்யப்பட்ட பொருட்களை கொண்டு அறை அமைக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 21 மாவட்டங்களுக்கு ரூ.3.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேனி மாவட்டத்திற்கு ரூ. 7.30 லட்சம் ஒதுக்கீடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் என சட்டசபை தொகுதி வாரியாக அறைகள் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் இணைந்து துவங்கினர். பணி இருவாரங்களில் நிறைவடையும். என்றனர்






      Dinamalar
      Follow us