sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குடைகள் மூலம் விழிப்புணர்வு

/

குடைகள் மூலம் விழிப்புணர்வு

குடைகள் மூலம் விழிப்புணர்வு

குடைகள் மூலம் விழிப்புணர்வு


ADDED : மே 27, 2024 06:06 AM

Google News

ADDED : மே 27, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் உணவுப்பொருட்கள் கலப்படம், தரமற்ற உணவுப் பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்காக உணவுப் பாதுகபாப்புத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 1500 குடைகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. பொது மக்கள் உணவுப்பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டால் 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என, மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us