sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு

/

உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு

உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு

உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு


ADDED : மே 25, 2024 05:51 AM

Google News

ADDED : மே 25, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், : உரம், பூச்சி மருந்து கடைகளில் இரண்டாவது நாளாக வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

உரம் கடத்தல், உர இருப்பு, விவசாயம் அல்லாத நிறுவனங்களில் உரம் பயன்படுத்துதல் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன், வேளாண் அலுவலர்கள் பாலகணபதி, நாகராஜ் ஆகியோர் கொண்ட குழு கூடலுார், கம்பம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் நேற்று இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தினர். பல மாதங்களுக்குப் பின் பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வட்டார வேளாண் அலுவலர் மகாவிஷ்ணு, உதவி வேளாண் அலுவலர் சதீஷ் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us