sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீரபாண்டி திருவிழாவிற்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பலி

/

வீரபாண்டி திருவிழாவிற்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பலி

வீரபாண்டி திருவிழாவிற்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பலி

வீரபாண்டி திருவிழாவிற்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பலி


ADDED : மே 09, 2024 02:33 AM

Google News

ADDED : மே 09, 2024 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு தமது ஆட்டோவில் திரும்பிய போது, அரசு பஸ் மோதியதில் கணவன் மனைவி பலியாகினர்.

கம்பத்தை சேர்ந்தவர் நல்லதம்பி 37. மனைவி ரம்யா 30. தங்களது ஆட்டோவில் மே 7 இரவு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றனர். இரவு முழுவதும் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று அதிகாலை கம்பம் திரும்பினர். நல்லதம்பி ஆட்டோவை ஓட்டினார். கம்பம் புதுப்பட்டி தனியார் பள்ளி அருகே வந்த போது, கம்பத்தில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ், ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே நல்லதம்பி பலியானார். படுகாயமடைந்த ரம்யா தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us