sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

/

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது


ADDED : ஜூன் 20, 2024 05:14 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே சிலமலை புதுக் காலனியில் வசிப்பவர் திலீப்குமார் 24. இவரது மனைவி சந்தியா 19. இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு திலீப் குமார் சந்தியாவை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று சந்தியா தனது உறவினர்களிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதனை திலீப்குமார் சந்தேகப்பட்டு சந்தியாவை தகாத வார்த்தையால் பேசியும், சுத்தியலால் அடித்து காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போடி தாலுாகா போலீசார் திலீப் குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us