sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது

/

பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது

பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது

பிரிந்திருந்த மனைவியை வெட்டிய கணவர் கைது


ADDED : ஜூலை 13, 2024 07:17 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : கடமலைகுண்டு அருகே காமன் கல்லூரைச் சேர்ந்தவர் அய்யனார் 37, இவரது மனைவி மகேஷ்வரி 33, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து தனித்தனியே வாழ்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மகேஷ்வரி மூலக்கடை - மயிலாடும்பாறை ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அந்த வழியாக சென்ற அய்யனார் பிரிந்திருந்த மனைவியை மறித்து தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளிவிட்டு அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகேஸ்வரி புகாரில் கணவர் அய்யனாரை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us