sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் நான்காவது நாளாக கொட்டிய கோடை மழை

/

மாவட்டத்தில் நான்காவது நாளாக கொட்டிய கோடை மழை

மாவட்டத்தில் நான்காவது நாளாக கொட்டிய கோடை மழை

மாவட்டத்தில் நான்காவது நாளாக கொட்டிய கோடை மழை


ADDED : மே 12, 2024 04:10 AM

Google News

ADDED : மே 12, 2024 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் தொடர்ந்து 4வது நாளாக கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த சூழலில் அக்னி நட்சத்திரம் வெயில் துவங்கியது.

அதன் பின் வெயிலின் தாக்கம் குறைந்தது. ஆங்காங்கே பலத்த காற்று, சாரல் மழை என பெய்து வந்தது. மே 8 ல் மாவட்டத்தில் பரவலாக மின்னலுடன் கனமழை பெய்தது.

தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் பல இடங்களில் கன மழை பெய்தது.

தேனி நகர்பகுதியில் மாலை 4:00 மணியளவில் துவங்கிய மழை ஒருமணிநேரம் பெய்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக வீரபாண்டியில் 12.4 மி.மீ., மழை பதிவானது. கூடலுாரில் 1.8 மி.மீ., பெரியாறு அணையில் 0.8 மி.மீ., தேக்கடியில் 0.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.






      Dinamalar
      Follow us