sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

/

நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்


ADDED : மார் 03, 2025 07:23 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : 'கூடலுார் நகராட்சி நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்புப் பணிகள் நடப்பதால் நாளை முதல் (மார்ச் 4) 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கூடலுார் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் ஆகிறது. தற்போது நகராட்சிக்கு தனியாக ஒப்படைப்பு செய்யப்பட்டு பம்பிங் ஸ்டேஷன், நீர்த்தேக்க தொட்டிகளை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் நீர்த் தேக்க தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளதால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி கமிஷனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

இதனால் சேமித்து வைத்துள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, அவர் கூறியுள்ளார்






      Dinamalar
      Follow us