sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இயல்பு நிலைக்கு திரும்பிய படையப்பா

/

இயல்பு நிலைக்கு திரும்பிய படையப்பா

இயல்பு நிலைக்கு திரும்பிய படையப்பா

இயல்பு நிலைக்கு திரும்பிய படையப்பா


ADDED : ஏப் 11, 2024 06:39 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : சுபாவம் மாறிய இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வழக்கப்படி படையப்பா ரோடுகளில் வலம் வருகிறது.

மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். இந்த யானை தீவனம் தேடி ரோடுகளிலும், மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளிலும் கூடுதலாக வலம் வரும். மிகவும் சாதுவான படையப்பா கடந்த பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் மதம் பிடித்த அறிகுறியுடன் ஆக்ரோஷமாக நடமாடியது. அப்போது வாகனங்கள் உள்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியதால் மக்கள் இடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது.

யானையை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கண்காணித்த வனத்துறையினர் யானை சாந்தமாகி விட்டதாக கூறி கண்காணிப்பை கைவிட்டனர். படையப்பா சுபாவம் மாறி இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் வழக்கப்படி ரோடுகளில் நடமாடி வருகிறது. இருப்பினும் படையப்பா மீதான அச்சம் மக்கள் இடையே விலகவில்லை.






      Dinamalar
      Follow us