நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி கலெக்டர் ஷஜீவனாவிடம் மேலசிந்தலைச்சேரி சுரேஷ் கண்ணன் என்பவர் மனு வழங்கினார்.
மனுவில் தனது மகள் ஹேமலதா வரதட்னை கொடுமையால் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.அவரது மரணத்திற்கு காரணமான மகளின் கணவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தது

